மாற்றுத்திறனாளிகளுக்கு வண்ண ஆதார் அட்டை
மாற்றுத்திறனாளிகளுக்கு பாதிப்பு அளவை பொருத்து, அவர்களுக்கு சிவப்பு, நீலம், மஞ்சள் நிறங்களில் ஆதார் அட்டையை வழங்க மத்திய அரசு முடிவு செய்யப்பட்டுள்ளது.
இதற்காக நாடுமுழுவதும் உள்ள மாற்றுத்திறனாளிகளை கணக்கெடுக்க மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது.
இதன் மூலம் மத்திய அரசின் திட்டங்களை இவர்கள் எளிதில் பெறமுடியும். இந்த ஆதார் அட்டையை ஆகஸ்ட் மாதம் முதல் வழங்க மத்திய அரசு ஏற்பாடு செய்ய உள்ளது.
செய்தி உதவி – இணையதளம்